காதல்

காணாத நேரத்தில் கண் காணத் துடிப்பதும்,
தேடியலைந்து கண்டதும், " ஏன் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் வைத்த கண்ணெடுக்காமல்? ", என்று குறும்பாய்க் கேட்பதும்
உள்ளத்திருக்கும் காதலின் அடையாளமே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Feb-17, 7:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 704

மேலே