காதலும் கடவுளும்
காதலும் கடவுளும். .
என்னை!
அவள் முகம்தான் கல் ஆக்கியது . .
அவள் விழிகள்தான்
குருடாக்கியது . .
அவள் சிரிப்புத்தான்
செவிடாக்கியது. . .
இருந்தும்
இனிதாக வாழ்கின்றேன் மேலாக. . . .
அவளுடைய காதலால்
கடவுள் போல . . ..
மருதுபாண்டியன். க