காளையும்-காளையும்

காளையும்-காளையும்!
காளையும்-காளையும், மோதிக் கொண்டது, சல்லிக்கட்டில்!
திமிலைககாட்டி ஓடி வந்தது, நான்குகால் காளை.
திமிரைக்காட்டி பாய்ந்தது, இரண்டுகால் காளை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 6:58 pm)
பார்வை : 64

மேலே