என் உயிரே

துளித்துளியாய் சேகரித்த
உன் நினைவுகளை
ஒரு நொடியில்
உடைத்து விட்டுச் சென்றவளே
உடைந்த
ஒவ்வொரு துண்டுகளும்
உன்னையே நினைக்குதடி
என் உயிரே.........................
துளித்துளியாய் சேகரித்த
உன் நினைவுகளை
ஒரு நொடியில்
உடைத்து விட்டுச் சென்றவளே
உடைந்த
ஒவ்வொரு துண்டுகளும்
உன்னையே நினைக்குதடி
என் உயிரே.........................