மீத்தேன்..

பூமிக்கு அடியில் எரிவாயு தேங்கித்தான் கிடக்குது....!
அதை தோன்டி எடுக்கத்தான் ஓர் அமைப்பு துடிக்கிது....!
எரிவாயுவை எடுத்துவிட்டு....!
விவசாயத்தை அழித்துவிட்டு......!
எரிவாயுவை கொண்டு எதை எரிக்கப்போகிப்றான் என்று தெரியவில்லை.....!
அட மதி கெட்ட மானிட பிறவிகளே...!
உழவனை அழித்துவிட்டால் உலை வைப்பதற்க்கு அரிசி இல்லையடா.....!
நெடுவாசலை முடவாசலாக மாற்றிவிடாதே....!
இறை சமைக்க மீத்தேன் எடுக்கின்றேன் என்று உன்னையும் என்னையும் மீத்தேனுக்க இறையாக்கிவிடாதே.....!

எழுதியவர் : muthupandi424 (11-Mar-17, 1:40 am)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 47

புதிய படைப்புகள்

மேலே