கவிதை எழுத வராது

கம்பனை போல் கவிதைகாவியம் படைக்க தெரியாது
பாரதியை போல் பாட்டெழுத வராது
கண்ணதாசனை போல் கவிதை ஞானம் வராது
வாலியை போல் வகை வகையாய் கவிதை எழுத வராது
வைரமுத்துவை போல் வைரவரிகள் எழுத வராது
நா. முத்துக்குமாரை போல் நன்றாக கவிதை வராது
அப்துல் ரகுமான் போல் அழகாய் கவிதை எழுத வராது -

ஆயினும்

அவள் காதலனாய் அவ்வப்போது சில கிறுக்கல்கள் மட்டும் அவளுக்காய்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (11-Mar-17, 1:23 pm)
பார்வை : 338

மேலே