அன்பே

அன்பே,
சினம்
கொள்வதாய்
கூறி
அழகான உன்
புன்னகயை
அரிதாரம்
பூசி
மறைக்காதே...,

எழுதியவர் : காஞ்சி சத்யா (11-Mar-17, 9:48 pm)
சேர்த்தது : காஞ்சி சத்யா
Tanglish : annpae
பார்வை : 170

மேலே