தவமின்றி கிடைத்த வரம் நீ

உன்னை காதலித்த நாள் முதல்
தடுமாறி நின்றேன்
உன்னை புரிந்து கொல்லமுடியாமல்
உலகமே உன்னை பற்றி நாலும்
பேசிக்கொண்டே இருக்கின்றது
உன்னை பற்றி பேசாத
யாவரும் இல்லை
உனக்காக பேசதான்
யாரும் இல்லை
உலகிற்கே மூத்தவல் நீ
உன் புகழை பாடாத யாரும்
இல்லை உன்னை முழுதாய்
அறிந்தவர் யாரும் இல்லை
உன்னை தவிர ;
வரலாறு பல உண்டு உனக்கு
அதில் நீ வள்ளுவனையும்
விட்டது இல்லை
அதில் நான் மட்டும்
என்ன விதி விலக்கா
எத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
நான் உன்னையே
காதலிப்பேன்
என் உயிர் தமிழே…….

எழுதியவர் : ராஜவேல்சக்தி (21-Mar-17, 7:47 pm)
பார்வை : 320

மேலே