காதல் கொடியது
காண்பதால் கனலின்
தோற்றமே தெரியும் ..!
தொட்டால் தானே
சுடும் என புரியும் ...!
காதலும் அப்படியே ,
எட்டி நிற்பதே
எவர்க்கும் நல்லது ...!
-ஜீவா கண்ணன்
காண்பதால் கனலின்
தோற்றமே தெரியும் ..!
தொட்டால் தானே
சுடும் என புரியும் ...!
காதலும் அப்படியே ,
எட்டி நிற்பதே
எவர்க்கும் நல்லது ...!
-ஜீவா கண்ணன்