சாலைவழி சென்ற தென்றல்
மாலையில் கவியும் வானம்
மலர்களில் வண்டின் கீதம்
சாலைவழி சென்ற தென்றல்
சோலைக்கு திரும்புது பார் !
வஞ்சி தென்றல் விருத்தம்.
----கவின் சாரலன்
மாலையில் கவியும் வானம்
மலர்களில் வண்டின் கீதம்
சாலைவழி சென்ற தென்றல்
சோலைக்கு திரும்புது பார் !
வஞ்சி தென்றல் விருத்தம்.
----கவின் சாரலன்