விதை
விதைத்தால்தான் விளைநிலம்
விதைக்காமல் விட்டால் களர்நிலம்
நல்ல எண்ணங்களை
விதைத்துக் கொண்டேயிரு
உள்ளத்தை களர்நிலம் ஆக்காதே
விதைத்தால்தான் விளைநிலம்
விதைக்காமல் விட்டால் களர்நிலம்
நல்ல எண்ணங்களை
விதைத்துக் கொண்டேயிரு
உள்ளத்தை களர்நிலம் ஆக்காதே