தமிழ் தலைவர்

உயரமாக ஓங்கி வளர்ந்த மரங்களுடைய பாண்டிய கண்டத்திலே
தேன் குழல் சுற்றி படர்ந்திருக்கும் செழிப்பொடு கூடிய அத்திமரத்திலே
உச்சத்து இருக்கும் பொன் மலர் கண்டு பிடுங்க எண்ணிய வண்ணப் பெண்டு
அங்கு வீற்றிருக்கும் வேலனை கண்டு வேங்கை வேங்கை என்றலறினாலே
-அரவிந்தன்