புதுக்கவிதை
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் மறைக்கிறேன் .
மெல்லவே வருடுகிறேன்
மெல்லிடையாள் உனையுந்தான் .
பல்லோரின் கண்படுமே .
பல்லழகி உனைக்கண்டால் .
வில்லாளன் நானடியோ .
வேல்விழியாள் நீயடியோ .!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்