வேட்கை
எடுபடாது போகுமே எந்த பேச்சை பேசினும்
விடுபடாத வீட்டினுள் இருந்ததென்ன ஆவியே
வடுபடாமல் வாழ்வதா வகுந்துவிட்டு போவதா
திருந்திடாத தீயரை என்ன செய்யலாகுமோ.....
எடுபடாது போகுமே எந்த பேச்சை பேசினும்
விடுபடாத வீட்டினுள் இருந்ததென்ன ஆவியே
வடுபடாமல் வாழ்வதா வகுந்துவிட்டு போவதா
திருந்திடாத தீயரை என்ன செய்யலாகுமோ.....