உலா

காலையில்
வீதியில்
தென்றல் தவழ்ந்து
வருகையில்
பெண் அவள் முகம்
பார்த்து
நாண ...,
தென்றல்
அவளை
உரசி சென்றது ...,
இயற்க்கையின் இளமை
இளந்தென்றலும்
அறியுமோ ..?
காலையில்
வீதியில்
தென்றல் தவழ்ந்து
வருகையில்
பெண் அவள் முகம்
பார்த்து
நாண ...,
தென்றல்
அவளை
உரசி சென்றது ...,
இயற்க்கையின் இளமை
இளந்தென்றலும்
அறியுமோ ..?