மழை
மழை!
தூரலாய் தூவியது மழை!
மூக்கிற்கு இனிமை சேர்த்தது மண் வாசனை,
அறுசுவை உணவு உண்டதிருப்தி, மனதிற்கு,
சொர்க்கமாய் தெரிந்தது எனக்கு!
மழை!
தூரலாய் தூவியது மழை!
மூக்கிற்கு இனிமை சேர்த்தது மண் வாசனை,
அறுசுவை உணவு உண்டதிருப்தி, மனதிற்கு,
சொர்க்கமாய் தெரிந்தது எனக்கு!