தாயும், சேயும்

தாயும், சேயும்!
சிரிப்பு பூக்கள் சரம் சரமாய், மகிழ்ச்சியுடன் சேய்,
மாலையில் அலுவலகம் விட்டு வந்த தாயைக் கண்டதும்!
மனதில் சந்தோஷம், முகத்தில் பூரிப்பு, சிறப்புடன் தாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (23-May-17, 11:21 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 468

மேலே