எல்லாம் பேர்லதான்-நகைச்சுவை
டாக்டர் (நோயாளியை நோக்கி): என்னப்பா உனக்கு 
                                                                                                                       உடம்புக்கு என்ன 
                                                           நோயாளி                           :   ஐயா எனக்கு தூக்கமே வரமாட்டேனுது 
                                                                                                             என்ன செய்ய 
                                                            டாக்டர்     (நோயாளியை பரிசோதித்து பின்னர்) சரி உன் பெயர் 
                                                                                சொல்லு ....................
                                                             நோயாளி             :                உறங்காப்புளி !
                                                              டாக்டர்                       ;   உன் பெரு கேட்டேன் சொல்லு 
                                                              நோயாளி                : அதான் ஐயா என் பேரு; எங்க ஊரு புளிய
                                                                                                  மரம் உறங்கா புளி அது தெய்வீகமானதுனு 
                                                                                                  சொல்லுவாங்க கும்பிடுவாங்க...........அதன் 
                                                                                                  பேர்தான் எங்க ஆத்தா எனக்கு வெச்சிருக்கு 
                                                              டாக்டர்                    :  அப்பா நீ ஒன்னு பண்ணு- உன் பெயரை உன் 
                                                                                                    ஆத்தா கிட்ட சொல்லி மாத்திக்கோ ......
                                                                                                   இந்த நான் குடுத்த மாத்திரையை படுக்க 
                                                                                                   போகும்போது போட்டுக்கோ ௪ நாளைக்கு 
                                                                                                   பெரிய தூக்கம் வரும் .....................
                                                                                                   எல்லாம் பேர் ல இருக்கு தெரிஞ்சிக்கோ 
                                                            நோயாளி              :    சரிங்க  ஐயா .............. அப்படியே 
                                                           இரண்டு நாள் கழிச்சு நோயாளி டாக்டர் கிட்டே வாரான் )
                                                            டாக்டர்                      :    என்னைய உறங்காப்புளி இப்போ எப்படி 
                                                                                                    தூங்கற......
                                                            நோயாளி                : இப்போ என் பேரு உறங்குபுளி
                                                                                                 நீங்க குடுத்த மாத்திரை தினமும் 
                                                                                                 ராத்திரி போட்டுக்கிறேனுங்க , நல்லா
                                                                                                 தூங்கறேன்.........
                                                            டாக்டர்                   :  சொன்னேன் பாத்தாயா..... பேர மாத்தினே 
                                                                                                 தூக்கம் வருது .............எல்லாம் பேர்லதான் ... 
                                                                                                 நான் குடுத்த மாத்திரை வெறும் டம்மி ....!!!!!!
                                                           நோயாளி   :  அப்டீங்களா ......................!!!!!!!!!!!!!!!!!!!!!
 
                    
