அன்புள்ள தோழிக்கு

கடற்கரை மணலைப் போல் ஆழ்ந்து விரிந்திருக்கும் நம் நட்பிற்கு ..............
ஆகாயத்தில் பரந்து காட்சியளிக்கும் நட்சத்திரம் போன்ற நம் நட்பிற்கு ...............................
"பிரிவு" என்னும் சொல் முற்று புள்ளி வைப்பது சரியா???
இனி நாம் இணைந்து வாழ்வோமா ? என்பது நம் வாழ்கையில் எழும் கேள்வி குறி , ஆனால்
நீ எனக்காக வைத்து விட்டு போவதோ உன் நினைவுகள் என்னும் ஆச்சரியக்குறி !! புரிந்து கொள் தோழியே !
உன் நினைவுகள் இல்லாமல் என் வாழ்வு இல்லை !, உன் நட்பு இல்லாமல் என் உயிர் இல்லை !!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (18-Jul-11, 6:03 pm)
சேர்த்தது : selvi pandian
Tanglish : anbulla thozhiku
பார்வை : 428

மேலே