அன்னை

அடுத்தவர்களின் உரிமையில்
தலையிடாதவள்...
தன்னுடைய உரிமையை
மற்றவர்கள் கேட்காமலே
விட்டுக்கொடுத்துவிடுவாள்...

எழுதியவர் : பாரதி (16-Jun-17, 12:56 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : annai
பார்வை : 655

மேலே