அவள் தேகத்தில் விழுந்த மழைச்சாரல்

சாரல் மழையில் அவள் தேகம்
நனைந்து!
உதட்டு வழியில் தண்ணீர்~சிவப்பு
நிறச் சாயமாக!
நெற்றியிலிட்ட வண்ண சாயப்பொட்டும்
கலைந்துச் சென்ற மாயமே!
அவள் தேகம் தொட்ட மழைத்துளி
நானாக மாட்டேனா?
-ஸ்ரீராம்