பிரிவு
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை,
மீண்டும் கொல்லுதே உந்தன் கண் மை,
நீ, இல்லாமல் இல்லையடி பெண்மை,
உன்னால் நான் கண்டேன் தனிமை,,
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை,
மீண்டும் கொல்லுதே உந்தன் கண் மை,
நீ, இல்லாமல் இல்லையடி பெண்மை,
உன்னால் நான் கண்டேன் தனிமை,,