விருந்து தொடங்கி மருந்து என முடியும் வெண்பா
விருந்து செவிக்கெது மெல்லிசை யன்றோ?
அருந்தத் திகட்டா அமுதாய் , மருட்டும்
சினத்தை யடக்கிடும் தேனாம் இசையே
மனத்துயர் தீர்க்கும் மருந்து.
சியாமளா ராஜசேகர்
விருந்து செவிக்கெது மெல்லிசை யன்றோ?
அருந்தத் திகட்டா அமுதாய் , மருட்டும்
சினத்தை யடக்கிடும் தேனாம் இசையே
மனத்துயர் தீர்க்கும் மருந்து.
சியாமளா ராஜசேகர்