ஏக்கம்
வெந்நீரில் மீன் போல
என் நெஞ்சம் துடிக்குதடி...
மழை நீரில்
மணல் வீடாய்
என் நெஞ்சம் கரையுதடி...
பிரிவும், இழப்பும் புதிதல்ல எனக்கு
இருந்தும் ஏனோ
மனம் ஏங்குது உனக்கு...
வெந்நீரில் மீன் போல
என் நெஞ்சம் துடிக்குதடி...
மழை நீரில்
மணல் வீடாய்
என் நெஞ்சம் கரையுதடி...
பிரிவும், இழப்பும் புதிதல்ல எனக்கு
இருந்தும் ஏனோ
மனம் ஏங்குது உனக்கு...