முயற்சி

விழுந்தாய் துணிந்து எழு
துவண்டு விடாதே
எத்தனை சறுக்கள்கள்
கலங்கி விடாதே
கண்களில் நீர் சிந்த விடாதே
அச்சமின்றி எழு
தயக்கம் கொள்ளாதே
துணிந்து போராடு
வாழ்க்கை என்னும் படிகளில் ஏறும் வரை...
முயற்சி தளரவிடாதே
முயன்று கொண்டே இரு
சரித்திரம் படைக்கும் வரை......

எழுதியவர் : பிரகதி (6-Aug-17, 4:08 pm)
Tanglish : muyarchi
பார்வை : 1952

மேலே