யாவும் கவிதையே

யாவும் எனக்கு
கவிதைகளே !

மகிழ்வில் திளைக்கும்
பிறப்பும்
துக்கம் வளர்க்கும்
இறப்பும்

இடையில்

நெகிழ்ந்து கரையும்
அன்பும்
குமைந்து துப்பும்
வெறுப்பும்

யாவும் எனக்கு
கவிதைகளே!

@இளவெண்மணியன்
யாவும் கவிதையே

எழுதியவர் : இளவெண்மணியன் (21-Aug-17, 6:13 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : yaavum kavithaiye
பார்வை : 134

மேலே