வினையே ஆடவருக்கு உயிரே

வீரம் புரிய வினைகளும் தீர்ந்திடும்
போராட கிட்டிடும் வெற்றியும் - பாரில்
கனவுகளால் போராடும் ஆடவர் உள்ளம்
வினையை உயிரெனக் கொண்டு

(இரு விற்பனை நேரிசை வெண்பா)

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (25-Aug-17, 10:55 am)
பார்வை : 70

மேலே