கவிதைக்கு முன்னுரை

தேவர்களும் அசுரர்களும் வரம் பெற்று வாங்கிய அமிர்தம் தான் உன் இதழோ!!
தேவாரமும் திருப்பாவையும் உன் செவ்விதழ்கள் சிந்திய கவியோ!!
உலக நாகரிகம் எல்லாம் உன் படைப்புக்கு பின்பே தோன்றி இருக்கும்!!
உலக காவியமெல்லாம் உன் அழகை பார்த்த பின்பே இயன்று இருக்கும்!!

கவிதைக்கு எல்லாம் முன்னுரை நீ!!
கலங்கரை யும் நாணம் கொள்ளும் நிலவொளி நீ!!


இப்படிக்கு,

வேலு சதீஷ்..

எழுதியவர் : (19-Sep-17, 2:46 pm)
Tanglish : kavithaiku munnurai
பார்வை : 616

மேலே