உலகின் நிதர்சனம்

உண்மைகள் இங்கே
ஊமையாக்கப்படுகிறது!!!
பலரின் கனவுகள்
சிதைக்கப்படுகிறது!!!!
சிலரன் நினைவுகள்
தவறுகளில் தழும்புகிறது
தரையில் நிற்பவன்
தானமிட....
தலைவனாய் நிற்பவன்
தாகம் தணிகிறான்!!!!
காணாத கனவுகள்
நிஜங்கள் நிலைக்கும்
நொடியில்,
பலரால்
உதைக்கப்படுகிறது.....