கண்களில் வழியும் கவிதை

காதலாகி
பொழிகிறது நிலா
களித்து
சிலிர்க்கிறது கடல்

கரையின்
கண்களில்
வழிகிறது கவிதை !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (18-Oct-17, 1:46 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 617

மேலே