காதல் கடிகார முள்
கவிதை எழுதுவதில்
நொடிமுல்லாய்ப் பறந்தாலும்
காதல் கடிதம் என்றால்
நிமிட முல்லாய்
நின்று நிதானித்து
மணிமுல்லாய்
மரித்துப் போகும்.
அருவியாய் எழும் வார்த்தைகள்
காதல் கடிதம் என்றால்
அயிரை மீன்களாய்
கைநழுவிப் போகும்.

