காதல்

வாராத உறக்கத்தை
வம்புக்கிழுத்து வரவைத்தேன்
நீ
கனவிலும் வந்து
வருத்தி எடுக்க
வல்லவன் என்பதறியாது

எழுதியவர் : பவித்ரா சந்திரசேகர் (24-Oct-17, 4:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 393

மேலே