மலர்கள்

மலர்கள்

விரியும் முன்னரே எவர் சிரம் சேர வேண்டும் என எழுதிவிட்டார் போல் இறைவன்!

அதனால் தான் என் கரம் வந்த மலர்கள் அனைத்தும் உன் சிரம் அலங்கரிக்காமல் என் கரங்களிலே மடிகின்றன ..........

எழுதியவர் : சே.கோபி (26-Oct-17, 7:54 am)
Tanglish : malarkal
பார்வை : 434

மேலே