நட்பு

அன்னையே உன்னைவிட ஒரு உன்னதமான அழகை கண்கள் கண்டுவிட்டன தாயே..
உயிரினுள் உயிராக..!
இருளுக்குள் நிழலாக..!
என் இதழ் முழுதும் புன்னகையாக...!
என் உயிரான உன்னை என்ன சொல்வவோனோ????
நட்புணர்வுடன் வாகை மணி

எழுதியவர் : வாகை மணி (27-Oct-17, 9:14 pm)
Tanglish : natpu
பார்வை : 1089

மேலே