விவசாயம் அழியப்போகும் கவிதை
மகனை படிக்கவைத்து
தனது பரம்பரையின்
முதல் பட்டதாரியாக
உருவாக்கிவிட்ட
அந்த விவசாய தந்தைக்கு
இனி ஒரேயொரு
கவலைதான்,
தன்னோடு விவசாயம்
அழியப்போகின்றதே என்று.
மகனை படிக்கவைத்து
தனது பரம்பரையின்
முதல் பட்டதாரியாக
உருவாக்கிவிட்ட
அந்த விவசாய தந்தைக்கு
இனி ஒரேயொரு
கவலைதான்,
தன்னோடு விவசாயம்
அழியப்போகின்றதே என்று.