விவசாயம் அழியப்போகும் கவிதை

மகனை படிக்கவைத்து
தனது பரம்பரையின்
முதல் பட்டதாரியாக
உருவாக்கிவிட்ட
அந்த விவசாய தந்தைக்கு
இனி ஒரேயொரு
கவலைதான்,
தன்னோடு விவசாயம்
அழியப்போகின்றதே என்று.

எழுதியவர் : (1-Nov-17, 4:13 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 3644

மேலே