காதல் கவிதை

அடி பெண்ணே என்னால் எழுதப்பட்ட காதல் கவிதை
உன்னால் வசிக்கப்பட்டதே என் நினைவு நாளில் காவியமாக
என் நினைவு நாலும் கசிந்ததோ காவியகனியக உன் கண்களில் .

எழுதியவர் : மு.சண்முகநாதன் (6-Nov-17, 1:49 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 531

மேலே