வெற்றியின் அலாரம்

நூறு முறை அலாரத்தை அணைத்து விட்டு உறங்கினாலும்,
இறுதியில் எழுந்திரிப்பது,
எத்தனை முறை ஒருவன் வீழ்ந்தாலும் நிச்சயம் எழுவான்
என்று சொல்லாமல் சொல்லியது
வெற்றியின் அலாரம்.
நூறு முறை அலாரத்தை அணைத்து விட்டு உறங்கினாலும்,
இறுதியில் எழுந்திரிப்பது,
எத்தனை முறை ஒருவன் வீழ்ந்தாலும் நிச்சயம் எழுவான்
என்று சொல்லாமல் சொல்லியது
வெற்றியின் அலாரம்.