நாரதன்

நீ! செல்லும் இடமெல்லாம் கலகம்!
அதனால் பிறக்கும் புது உலகம்
'நாரயண' என்னும் உச்சரிப்பு !
அது உன் நாவில் வந்தாலே சிறப்பு!
பெருமாள் புகழ் பாடும் புலவனே!
உன் பெயர் புகழ்வான் இறைவனே!
அறிவின் ஆற்றலாய்
அன்பின் ஊற்றலாய்
பேச்சின் பெருமையாய்
உன் மூச்சில் கவிதையாய்
பலர் வழிகாட்டியே
இன்னும் பலரில் வாழ்கிறாய் நீயே
நட்பின் நகலான நாரதனே!....

எழுதியவர் : பெரியகவுண்டர் (15-Nov-17, 10:28 am)
பார்வை : 146

மேலே