PERIYAGOUNDAR - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PERIYAGOUNDAR
இடம்:  தேவசனப்பள்ளி
பிறந்த தேதி :  23-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2017
பார்த்தவர்கள்:  318
புள்ளி:  23

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வலர்

என் படைப்புகள்
PERIYAGOUNDAR செய்திகள்
PERIYAGOUNDAR - PERIYAGOUNDAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2022 7:49 pm

நீந்திப்போகும் நிலவே!
என் நினைவில் உள்ள
அவளைக் கண்டாயோ!
அவள் அழகில் உன்னை வெல்லும்
திறன் கொண்டவள்!
பேச்சில் மின்னலை வென்றிடுவாள்!
அன்பில் கடல் அலையைக் கொன்றிடுவாள்!
அவள் நட்பிற்காக சூரியனும் தவமிருப்பான்
மலைத்துளி அவள் மீது விழ
அனுமதி வேண்டிக் காத்திருக்கும்.
பச்சை பசுங்கிளியும்- அவள்
அழகில் மயங்கி பாடும்
அவள் கண்களைக் கண்டால்
கவினனும் தன் கலை மறப்பான்.
அவள் உதட்டோர சிவப்பை
கண்ட நாள் முதல்
கண்மூடி துயில் கொள்ளேன்! நான்
அவளைக் கண்டாயோ!
என் அன்பு நிலவே!.......

மேலும்

நன்றி தோழரே! 10-Apr-2022 9:17 pm
உங்கள் கவிதை துள்ளி ஓடும் புள்ளி மானாய் விரைந்து செல்கிறது ! வாழ்த்துக்கள் கவிஞரே !! 10-Apr-2022 8:46 pm
PERIYAGOUNDAR - PERIYAGOUNDAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2022 7:49 pm

நீந்திப்போகும் நிலவே!
என் நினைவில் உள்ள
அவளைக் கண்டாயோ!
அவள் அழகில் உன்னை வெல்லும்
திறன் கொண்டவள்!
பேச்சில் மின்னலை வென்றிடுவாள்!
அன்பில் கடல் அலையைக் கொன்றிடுவாள்!
அவள் நட்பிற்காக சூரியனும் தவமிருப்பான்
மலைத்துளி அவள் மீது விழ
அனுமதி வேண்டிக் காத்திருக்கும்.
பச்சை பசுங்கிளியும்- அவள்
அழகில் மயங்கி பாடும்
அவள் கண்களைக் கண்டால்
கவினனும் தன் கலை மறப்பான்.
அவள் உதட்டோர சிவப்பை
கண்ட நாள் முதல்
கண்மூடி துயில் கொள்ளேன்! நான்
அவளைக் கண்டாயோ!
என் அன்பு நிலவே!.......

மேலும்

நன்றி தோழரே! 10-Apr-2022 9:17 pm
உங்கள் கவிதை துள்ளி ஓடும் புள்ளி மானாய் விரைந்து செல்கிறது ! வாழ்த்துக்கள் கவிஞரே !! 10-Apr-2022 8:46 pm
PERIYAGOUNDAR - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2022 7:49 pm

நீந்திப்போகும் நிலவே!
என் நினைவில் உள்ள
அவளைக் கண்டாயோ!
அவள் அழகில் உன்னை வெல்லும்
திறன் கொண்டவள்!
பேச்சில் மின்னலை வென்றிடுவாள்!
அன்பில் கடல் அலையைக் கொன்றிடுவாள்!
அவள் நட்பிற்காக சூரியனும் தவமிருப்பான்
மலைத்துளி அவள் மீது விழ
அனுமதி வேண்டிக் காத்திருக்கும்.
பச்சை பசுங்கிளியும்- அவள்
அழகில் மயங்கி பாடும்
அவள் கண்களைக் கண்டால்
கவினனும் தன் கலை மறப்பான்.
அவள் உதட்டோர சிவப்பை
கண்ட நாள் முதல்
கண்மூடி துயில் கொள்ளேன்! நான்
அவளைக் கண்டாயோ!
என் அன்பு நிலவே!.......

மேலும்

நன்றி தோழரே! 10-Apr-2022 9:17 pm
உங்கள் கவிதை துள்ளி ஓடும் புள்ளி மானாய் விரைந்து செல்கிறது ! வாழ்த்துக்கள் கவிஞரே !! 10-Apr-2022 8:46 pm
PERIYAGOUNDAR - PERIYAGOUNDAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2017 6:15 am

தோழா!.....
நீ! என் தாயின் மொழியினை
சுவைத்ததுண்டா!.....
சுவையிலும் சுவையடா
என் தாயின் மொழியாட!....
பன்னாட்டிலும் பறந்து விரிந்தவள்
பகைவரையும் அரவணைக்க
முனைந்தவள்!.....
வீரத்தில் பிறந்தவள்
மாவீரர் பலரை
ஈன்றவள்!.....
ஒளவை கிழவியின்
மூன்றேழுதாய் மூதுரை
என்னும் சிறப்பெழுத்தாய்
சிறந்தவள்!.....
மூவேந்தரின் முதுகெலும்பாய்
முக்கலையின் சிறப்பாய்
அமைந்தவள்!....
சிலப்பதிகாரம் என்னும் சில எழுத்தில்
வாழ்வியல் சிந்தனைகளை
சொன்னவள்!....
அவள் அடிமைப்பட்டதுண்டு
எவரையும் அடிமைப்படுத்த
எண்ணியதில்லை!....
திருக்குறளால் தீண்டாமையை
ஒழித்தவள்!.....
வள்ளுவனை வாய்நிறைய
அழைத்தவள்!.

மேலும்

என் சுவாசம் தமிழ் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 1:01 pm
Arumai 14-Dec-2017 6:39 am
PERIYAGOUNDAR - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 8:11 pm

காதலுக்கு அழகு முக்கியமா?

மேலும்

அக அழகு முக்கியம் ... 17-Jan-2019 8:01 pm
உண்மையான காதலுக்கு அழகு தேவையில்லை !!!! 07-Mar-2018 7:18 pm
உண்மையாக ஆண்களே அழகை எதிர்பார்க்கின்றனர்.. நன்றி உங்களின் கருத்திற்கு 25-Jan-2018 9:12 pm
பெரும்பாலானவர்கள் அழகைத்தான் எதிர்பார்க்கிறார்கள் . குறிப்பாக ஆண்கள்தான் . இதழ்கள் மட்டும் சேரும் காதலுக்கு அழகுமுக்கியம் . இதயம் சேரும் காதலுக்கு அழகு தேவையில்லை !!! 25-Jan-2018 4:40 pm
PERIYAGOUNDAR - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2018 6:24 am

தோழனே!
அன்பு எனும் ஊற்றில்
என்னுடன் குளித்தவனே!

அறிவை எனக்கு
பகிர்ந்தளித்து உயிரில்
என்னுடன் கலந்தவன்
நீ!

என் உருவை உன்
கண் விழியில் அடக்கியவன்
நீ!

என் ரத்த துணுக்களுள்
ஒன்றி சிரிப்பவன்
நீ!

விடியலாய் உறக்கம்
தெளிந்து உருவாய்
என் முன் தோன்றுபவன்
நீ!

தமிழ் சுவை
என்னுடன் பகிர்ந்து கொள்பவன்
நீ!

உடலிலும் உயிரிலும்
நம் பாரதநாட்டை
தாங்கி நிற்பவன்
நீ!

அன்பு என்னும் கோவிலில்
நட்பு தெய்வமாய்
என்னுள் இருப்பவன்
நீ!

இருபது வருடம்
என்னுடன் இன்பம்
துன்பம் பகிர்தவன்
நீ!

சோகத்தை பகிர்ந்து
வாழ்வை சொர்கமாக்கினாய்
நீ!

வேகத்தை தடுத்து
வாழ

மேலும்

வாழ்க்கையில் முடிவிடம் வரை அன்று போல் என்றும் பயணிக்கும் ஒரு ஜீவன் நண்பன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 8:03 am
PERIYAGOUNDAR - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 4:44 am

விண்மீனே! விண்மீனே!
நீ தான் என்
பெண்மானே!
சொன்னேனே! சொன்னேனே!
என் காதல்
நீதானே!
நீரில்லாமல் நிலமா!
நிலவில்லாமல் வானமா!
கனவில்லாமல் இமையா!
காதல் இல்லாமல் என்னுள்
நீயா!
கடலை நெருங்கும் கரையே!
நிலவில் தோன்றும் பிறையே!
காற்றால் தோன்றும் மழையே!
கரைந்தேன் உன்னுள் இப்பனியே!
தென்றலாய் பேசும்
தேவதை நீ!
தேனாய் உன்னை ருசிக்கும்
தேமகன் நான்!
சுனாமியாய் என் காதல்
உன்னை -சுவைத்திடுமடி
என் கண்மணியே!
கரைந்தோடும் காற்றாய்
நீ சிரித்தாள்!
கவிபாடும் ஆற்றல்
நான் மறப்பேன்!
மழையாக என்னுள்
நீ விழுந்தால்
புவியாக நானும்
மண்ணாவேன்!
சுடர் ஒளியிலே
உன் முகம்
சிலையாய் ஆனது
என்

மேலும்

PERIYAGOUNDAR - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2017 6:15 am

தோழா!.....
நீ! என் தாயின் மொழியினை
சுவைத்ததுண்டா!.....
சுவையிலும் சுவையடா
என் தாயின் மொழியாட!....
பன்னாட்டிலும் பறந்து விரிந்தவள்
பகைவரையும் அரவணைக்க
முனைந்தவள்!.....
வீரத்தில் பிறந்தவள்
மாவீரர் பலரை
ஈன்றவள்!.....
ஒளவை கிழவியின்
மூன்றேழுதாய் மூதுரை
என்னும் சிறப்பெழுத்தாய்
சிறந்தவள்!.....
மூவேந்தரின் முதுகெலும்பாய்
முக்கலையின் சிறப்பாய்
அமைந்தவள்!....
சிலப்பதிகாரம் என்னும் சில எழுத்தில்
வாழ்வியல் சிந்தனைகளை
சொன்னவள்!....
அவள் அடிமைப்பட்டதுண்டு
எவரையும் அடிமைப்படுத்த
எண்ணியதில்லை!....
திருக்குறளால் தீண்டாமையை
ஒழித்தவள்!.....
வள்ளுவனை வாய்நிறைய
அழைத்தவள்!.

மேலும்

என் சுவாசம் தமிழ் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 1:01 pm
Arumai 14-Dec-2017 6:39 am
PERIYAGOUNDAR - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
PERIYAGOUNDAR - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
PERIYAGOUNDAR - PERIYAGOUNDAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2017 4:33 am

கண்ட உடன், மனதின் சலனம்
அது, ஒரு கண் விழியில் விழும் கிரஹணம்
அவள் கண்களை பார்த்து கவிழும்
ஒரு கவிதை மனதில் உருகும்
பேச்சை கேட்டு பேதையாகும்
பெண் உடலை கண்டு சிலிர்க்கும்
இரவில் கண்முட துயில் கொள்ளாது
பேச தூண்டும் மனது
பேச தயங்கும் உதடு
கண் ரோஜாவை தேடும்
வாய் தாஜ்மஹாலை பாடும்
வண்ண உடை உடுத்த தோன்றும்
வார்த்தை இல்லா கவிதை எழுத தோன்றும்
காதல் சொல்ல போனால்
வார்த்தை மறையும் தானாய்
உதடு நாட்டியம் ஆடும்
உள்ளம் பாட்டு பாடும்
இதுதான் பார்த்தவுடன் காதல்!.....

மேலும்

அருமை நட்பே... 18-Nov-2017 1:08 pm
PERIYAGOUNDAR - PERIYAGOUNDAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2017 3:30 am

நிலாவே!.....
உன்னை பெளர்ணமியில்
பெண்ணாய் கண்டேன்
அமாவாசையில் திடீர் என மறைந்து போனாய்
அப்போது நான் அலை அலையாய்
துன்பப்பட்டேன்!.....
முதல் பிறையில் முதல்வனாகவும்
மூன்றாம் பிறையில் மூக்கடலாகவும்
இருந்தையே!.....
உன் உருவம் யாது?
எனக்கு மட்டும் சொல்
அன்புள்ள நிலாவே!....

மேலும்

தேய்பிறைக்கும் வளர்பிறைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அமாவாசை போல் தான் மனிதனின் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 4:35 pm
நன்றி தோழா 15-Nov-2017 9:49 am
அருமை நட்பே.... 15-Nov-2017 8:40 am
மேலும்...
கருத்துகள்

மேலே