கல்நெஞ்சக்காரி
சந்தம் சிந்தும் உந்தன்
விந்தை விழியால் தஞ்சம்
அடைந்ததடி நெஞ்சம்.....
கொஞ்சம்கூட நெஞ்சம் திறவாமல்
நித்தம் புரிகிறாய் வஞ்சம்....
சாந்தம் சொல்லும் சாமாதான
பார்வையால் எண்ணிவைக்கிறேன்
லஞ்சம்......
எதற்கும் இசையா உன் இதயம்
இமயத்தையும் மிஞ்சும்.....
ம்ம்ம்ம்....
இப்பொழுது புரிகிறது.....
.
.
.
.
.
.
.
"கல்நெஞ்சக்காரி".............