பதுமை

வாயிலா கவிஞனும்
வரியிலா காகிதமும்..
வருணணைத் தேடிச் செல்ல..
படைத்தவனும் பார்த்திராத..
அழகு ஒன்றைக் காண..

அவன்...!

வரிகளுக்கு வார்த்தை சிக்காது
சிலையேனத் திகைத்து நில்ல..
நிலையில்லா நேரமும் நிலைக் கொண்டது..!

எழுதியவர் : #விஷ்ணு (21-Nov-17, 9:10 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pathumai
பார்வை : 190

மேலே