அம்மா
வலிகள் பின்பு வந்த
வரம் அந்த அன்பு
நினைவே இல்லனாலும் உணரும் உணர்வின்
தெளிவு அது
உன் உதடுகள் சொல்லும் உணர்வை
உன் முன் சொல்லும் இதயம் அது
அவளுக்காக துடிக்காமல் உனக்காக
துடிக்கிறது அவளே தாயாகிறாள் ....
வலிகள் பின்பு வந்த
வரம் அந்த அன்பு
நினைவே இல்லனாலும் உணரும் உணர்வின்
தெளிவு அது
உன் உதடுகள் சொல்லும் உணர்வை
உன் முன் சொல்லும் இதயம் அது
அவளுக்காக துடிக்காமல் உனக்காக
துடிக்கிறது அவளே தாயாகிறாள் ....