வாழ்க்கை
மூங்கில் எனும்,
மனிதர்களின்,
உறவுகள் எனும்,
துவாரங்களில்,
இன்ப,துன்பங்கள் எனும்
உணர்வுகளே காற்றாய்,
முயற்சி எனும் விரல்களால்
அடைத்து,திறக்கும் போது,
அன்பு எனும் நாதம்,
அனுபவமாய் பரிணமிக்கிறது
மூங்கில் எனும்,
மனிதர்களின்,
உறவுகள் எனும்,
துவாரங்களில்,
இன்ப,துன்பங்கள் எனும்
உணர்வுகளே காற்றாய்,
முயற்சி எனும் விரல்களால்
அடைத்து,திறக்கும் போது,
அன்பு எனும் நாதம்,
அனுபவமாய் பரிணமிக்கிறது