பெண்

தலை குனிந்தே நடப்பவள்
பிறர் துயர் துடைப்பவள்
தாய்மையால் இறைவனக்கு நிகரானவள்
அன்பிற்கு பாத்திரமானவள் அன்று
சம உரிமை கிடைத்தும்
தலை கவிழ்ந்தே கிடப்பது
மணித இனத்தின் வேதனை ஏனோ இன்று...
தலை குனிந்தே நடப்பவள்
பிறர் துயர் துடைப்பவள்
தாய்மையால் இறைவனக்கு நிகரானவள்
அன்பிற்கு பாத்திரமானவள் அன்று
சம உரிமை கிடைத்தும்
தலை கவிழ்ந்தே கிடப்பது
மணித இனத்தின் வேதனை ஏனோ இன்று...