பெண்

தலை குனிந்தே நடப்பவள்
பிறர் துயர் துடைப்பவள்
தாய்மையால் இறைவனக்கு நிகரானவள்
அன்பிற்கு பாத்திரமானவள் அன்று
சம உரிமை கிடைத்தும்
தலை கவிழ்ந்தே கிடப்பது
மணித இனத்தின் வேதனை ஏனோ இன்று...

எழுதியவர் : ராதாகிருஷ்ணன் .க (1-Aug-11, 2:47 pm)
சேர்த்தது : krish4be
பார்வை : 471

மேலே