வருவானா
நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..
நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..
சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..
சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே...!
நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..
நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..
சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..
சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே...!