மண்வாசனை

கரிப் பாத்திரங்களுக்கும் ,

விறகுப் புகைக்கும் - நடுவே

கருமேகத்தில் ஊடுறுவும் . . .

நிலவாக கறைபடிந்தாலும் . . !

கிராமத்து மண்வாசனையோடு . . .

பாவாடை தாவணியில் ,

அழகாகவே தெரிகின்றது . . ! !

என்னவளின் பெண்மை . . ! ! !

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (19-Dec-17, 12:12 am)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 437

மேலே