மண்வாசனை

கரிப் பாத்திரங்களுக்கும் ,
விறகுப் புகைக்கும் - நடுவே
கருமேகத்தில் ஊடுறுவும் . . .
நிலவாக கறைபடிந்தாலும் . . !
கிராமத்து மண்வாசனையோடு . . .
பாவாடை தாவணியில் ,
அழகாகவே தெரிகின்றது . . ! !
என்னவளின் பெண்மை . . ! ! !
Written by JERRY