பகட்டுத்தனமே போலி

உடையலங்காரமெல்லாம் போலி.
படையலங்காரமெல்லாம் போலி.
ஆடம்பர வாகனங்களெல்லாம் போலி.
போலிகளுக்குள் புதைந்து இயற்கைவிட்டு விலகிச் செல்லும் மனிதர்களெல்லாம் போலி.
போலிகளெல்லாம் புதைந்து போகட்டும் எங்கும் சிரிக்கிறது இயற்கையின் உண்மையொலி..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Jan-18, 6:44 pm)
பார்வை : 578

மேலே