கவிதை
கவிதை என்பது எழுத்தால் அலங்கரிப்பது அல்ல
அவள் எண்ணத்தால் என்னை
கலங்கவைப்பது
அதன் வரிகள் முழுதும் வலிகள்
வலிகள் நிறைந்த வாழ்க்கை
வாழ்க்கை முழுதும் ரணங்கள்
ரணங்களின் சுவடுகள் தான்
நினைவுகள்..................
கவிதை என்பது எழுத்தால் அலங்கரிப்பது அல்ல
அவள் எண்ணத்தால் என்னை
கலங்கவைப்பது
அதன் வரிகள் முழுதும் வலிகள்
வலிகள் நிறைந்த வாழ்க்கை
வாழ்க்கை முழுதும் ரணங்கள்
ரணங்களின் சுவடுகள் தான்
நினைவுகள்..................