கவிதை

கவிதை என்பது எழுத்தால் அலங்கரிப்பது அல்ல

அவள் எண்ணத்தால் என்னை
கலங்கவைப்பது

அதன் வரிகள் முழுதும் வலிகள்
வலிகள் நிறைந்த வாழ்க்கை

வாழ்க்கை முழுதும் ரணங்கள்
ரணங்களின் சுவடுகள் தான்

நினைவுகள்..................

எழுதியவர் : ச.முத்துக்குமார் (6-Jan-18, 6:21 am)
Tanglish : kavithai
பார்வை : 174

மேலே