நெஞ்சு பொறுக்குதிலையே

உள்யிழிக்கும் வெள்ளலைஇக் கயவரை
கொண்டழிக்காதோ..!
ஊளையிடும் கருமேகம் யார்ச்சொல்லி
இங்கிறைக்குதோ..!
உதிருமுயிராய் பூக்கள்யிருக்க தேனீக்கள்
அல்லலோழிந்துபோகும்..?

எழுதியவர் : (6-Jan-18, 12:59 pm)
பார்வை : 168

மேலே