நெஞ்சு பொறுக்குதிலையே
உள்யிழிக்கும் வெள்ளலைஇக் கயவரை
கொண்டழிக்காதோ..!
ஊளையிடும் கருமேகம் யார்ச்சொல்லி
இங்கிறைக்குதோ..!
உதிருமுயிராய் பூக்கள்யிருக்க தேனீக்கள்
அல்லலோழிந்துபோகும்..?
உள்யிழிக்கும் வெள்ளலைஇக் கயவரை
கொண்டழிக்காதோ..!
ஊளையிடும் கருமேகம் யார்ச்சொல்லி
இங்கிறைக்குதோ..!
உதிருமுயிராய் பூக்கள்யிருக்க தேனீக்கள்
அல்லலோழிந்துபோகும்..?