தமிழன் ராஜெந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழன் ராஜெந்திரன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 02-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
தமிழன் ராஜெந்திரன் செய்திகள்
கண்கள் முன்னே தெறிக்கும் சிவப்பு குருதி .. ஓங்காரமிட்டு நாலாபுறமும் அழுகுரல்... எத்திசையிலும் கால் பதிபினும் கண்ணிகளே...
என் செய்வேன் கடவுளும் இறந்து வெகு நாள் ஆயிற்றே.. மனிதம் என்பது கடல்கரையில் கிறுக்கியதே....
உறக்கம் தொலைத்து கண்கள் மூட இருளாமல் சிவந்து எரிகிறதே..
கனவிலும் பல நினைவுகள் நடுக்கத்தை தரவே கனவும் வர மறுக்குதே..
நாடின் கோமகன் இனமின்று நாடோடிகள்
ஆனதென்ன...
தமிழன் ராஜெந்திரன் - தமிழன் ராஜெந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2018 12:30 pm
பொய்கள் பேசும் கண்ணில் மெய்யா
எந்தன் பிம்பம்..!
புகைக்குள்ள தீயாய் நின்கோபக் கனலில்
நம்காதல் ஒளியுதோ...!
பார்வைகளே வார்த்தைகள் புரிய வைக்காத உணர்வுகளை மனதில் உணர்த்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
06-Jan-2018 12:28 pm
உள்யிழிக்கும் வெள்ளலைஇக் கயவரை
கொண்டழிக்காதோ..!
ஊளையிடும் கருமேகம் யார்ச்சொல்லி
இங்கிறைக்குதோ..!
உதிருமுயிராய் பூக்கள்யிருக்க தேனீக்கள்
அல்லலோழிந்துபோகும்..?
வன்மையான உலகில் மென்மையான மனிதம் இறந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 10:10 pm
பொய்கள் பேசும் கண்ணில் மெய்யா
எந்தன் பிம்பம்..!
புகைக்குள்ள தீயாய் நின்கோபக் கனலில்
நம்காதல் ஒளியுதோ...!
பார்வைகளே வார்த்தைகள் புரிய வைக்காத உணர்வுகளை மனதில் உணர்த்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
06-Jan-2018 12:28 pm
மேலும்...
கருத்துகள்